செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு, பொது மக்களுக்கு பாதிப்புகளை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிப்பதால் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை தற்போதைய நிலையிலிருந்து 10ல் ஒருபங்கு குறைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரண்டு ஆன்டெனாக்களை கொண்ட செல்போன்கோபுரம், குடியிருப்பு பகுதிகளிலிருந்து குறைந்த பட்சம் 35 மீட்டர் தொலைவில் இருக்கவேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் செல்போன் கோபுரங்க ளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.