செல்போன் கோபுர கதிர்வீச்சை 10ல் ஒருபங்கு குறைக்க உத்தரவு

செல்போன் கோபுர  கதிர்வீச்சை  10ல் ஒருபங்கு குறைக்க உத்தரவு  செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு, பொது மக்களுக்கு பாதிப்புகளை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிப்பதால் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை தற்போதைய நிலையிலிருந்து 10ல் ஒருபங்கு குறைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இரண்டு ஆன்டெனாக்களை கொண்ட செல்போன்கோபுரம், குடியிருப்பு பகுதிகளிலிருந்து குறைந்த பட்சம் 35 மீட்டர் தொலைவில் இருக்கவேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் செல்போன் கோபுரங்க ளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...