ஆர்எஸ்எஸ். அமைப்பின் செயற்குழு கூட்டம் நவமபர் .2 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது

 ஆர்எஸ்எஸ். அமைப்பின் செயற்குழு கூட்டம் நவமபர் .2 முதல் 4ம்    தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது நவமபர் .2 முதல் 4ம் தேதி வரை 3 நாட்கள், ஆர்எஸ்எஸ். அமைப்பின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடக்க உள்ளதாக தமிழக ஆர்எஸ்எஸ். செயலாளர் கே.குமாரசுவாமி அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (RSS.) அகில பாரத செயற்குழுகூட்டம் சென்னையில் வருகிற நவ., 2,3,4 ஆகிய 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில்ஹரி இன்டர் நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியில் இந்தக்கூட்டம் நடைபெறும்.

இதில் ஆர்எஸ்எஸ். தலைவர் டாக்டர் மோகன்ஜி பாகவத், உள்ளிட்ட அனைத்து அகில பாரத நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். அனைத்து மாநிலங்களிளும் உள்ள ஆர்எஸ்எஸ். தலைவர்கள், செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் , அகில பாரத செயற் குழு உறுப்பினர்கள் என மொத்தம் 400 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர் .

மேலும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP), பாரதீய மஸ்தூர் சங்கம் (BMS), வனவாசி கல்யான் ஆஸ்ரம் (VKA), விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP), ஸ்வதேசி ஜாகரன் மஞ்ச் (SJM), சேவா பாரதி, வித்யா பாரதி, பா,ஜ,க(BJP) போன்ற அமைப்புகளின் அமைப்பு செயலாளர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.

இந்த செயற்குழு கூட்டம் இயக்கத்தின் செயல்பாடுகள், எதிர் கால நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கும். நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கே.குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...