கர்நாடகம் திறந்த மனதுடன் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர முன் வரவேண்டும்

கர்நாடகம் திறந்த மனதுடன் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர முன் வரவேண்டும்  கர்நாடகம் திறந்த மனதுடன் , காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர முன் வரவேண்டும் என தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது , கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு செல்லும் தமிழக முதல்வருக்கு எங்கள் ஆதரவையும், இந்தபயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

காவிரி நதிநீரை எதிர்நோக்கி வாடிய முகத்துடன் இருக்கும் தமிழக விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற காவிரி நதி நீரை தாராள மனதுடன் தமிழகத்துக்குதர கர்நாடகம் முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...