தல பதில்கள்—2

 1..கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கடற்படை வீரர்களை கிறிஸ்துமசுக்கு இத்தாலிக்கு அழைத்துப்போக இத்தாலிய ராணுவ அமைச்சர் இந்தியா வந்துள்ளாரே.—இவரை யார் அழைத்தது?

வேறு யாராக இருக்கும்.எல்லாம் இந்தியாவின் இத்தாலிய ஏஜண்ட்..சோனியா மேனோ காந்திதான்.

2..அவர்களை விடுவிப்பார்களா?—இது நடக்குமா?

*** இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை நம்மூர் "மீன் மந்திரி" போனால் அவர்கள் விட்டுவிடுவார்களா?

*** பாகிஸ்தான் சிரையில் அடைக்கப்பட்டுள்ள "சப்தர்ஜித் சிங்கை" நம்மூர் ஜெயில் மந்திரி சுஷில் குமார் ஷிண்டே  போனால் விடுவித்து கொண்டுவந்துவிட முடியுமா?

*** சோமாலிய கடற்கொள்ளைகாராகளிடம் சிக்கியுள்ள நம் இந்திய கப்பல் மாலுமிகள் பலரை நம்மூர் கப்பல் மந்திரி "வாசன்" போனால் விட்டுவிடுவார்களா?

3..அப்படியானால் அவர்கள் எந்த தைரியத்தில் இந்தியா வந்துள்ளனர்?

மீண்டும் சோனியா மேனோ அம்மா கொடுத்த "தகிரியம் "தான்.

4..இப்படி கொலை குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினரை அந்நாட்டு மந்திரி இந்தியா வந்தி "பண்டிகைகளுக்கும்—திருவிழாக்களௌக்கும்"—அழைத்துப்போகும் வழக்கம் ஏற்கனவே இருக்கிறதா?

இது வரை இல்லை..இப்போது புதுப் புது வழக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன..

5…கொலைக்குற்றவாளிகளை கிறிஸ்துமசுக்கு இத்தாலிக்கு அனுப்பினால் திரும்பி வருவார்களா?—கோர்ட் இதை அனுமதிக்குமா?

திரும்ப வர அவர்கள் என்ன "கேனயன்களா?"

கோர்ட் அனுமதிக்குமா? என்பது உம்மன் சண்டி "கையில்" இருக்கிறது..

6.சல்மான் குர்ஷித் பாகிசஸ்தானுக்குப் போய்,சப்தர்ஜித் சிங்கை குருனானக் ஜெயந்திக்கு அழைத்து வருவாரா?

 

இவரும் போக மாட்டார்..அவர்களும் விடமாட்டார்கள்…ஒருவேளை போனால்..உடனேயே "சிங்" உயிர் போகும்..உடனேயே தண்டனையை நிறைவேற்றிவிடுவார்கள்…

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...