வேறு யாராக இருக்கும்.எல்லாம் இந்தியாவின் இத்தாலிய ஏஜண்ட்..சோனியா மேனோ காந்திதான்.
*** இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை நம்மூர் "மீன் மந்திரி" போனால் அவர்கள் விட்டுவிடுவார்களா?
*** பாகிஸ்தான் சிரையில் அடைக்கப்பட்டுள்ள "சப்தர்ஜித் சிங்கை" நம்மூர் ஜெயில் மந்திரி சுஷில் குமார் ஷிண்டே போனால் விடுவித்து கொண்டுவந்துவிட முடியுமா?
*** சோமாலிய கடற்கொள்ளைகாராகளிடம் சிக்கியுள்ள நம் இந்திய கப்பல் மாலுமிகள் பலரை நம்மூர் கப்பல் மந்திரி "வாசன்" போனால் விட்டுவிடுவார்களா?
மீண்டும் சோனியா மேனோ அம்மா கொடுத்த "தகிரியம் "தான்.
இது வரை இல்லை..இப்போது புதுப் புது வழக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன..
திரும்ப வர அவர்கள் என்ன "கேனயன்களா?"
கோர்ட் அனுமதிக்குமா? என்பது உம்மன் சண்டி "கையில்" இருக்கிறது..
இவரும் போக மாட்டார்..அவர்களும் விடமாட்டார்கள்…ஒருவேளை போனால்..உடனேயே "சிங்" உயிர் போகும்..உடனேயே தண்டனையை நிறைவேற்றிவிடுவார்கள்…
நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.