நாட்டில் மேற்கத்திய கலாச்சாரம் பெருகிவருவதே பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது; பாலியல் குற்றங்கள் நாட்டின் நகர் புறங்களில் அதிகம் நடந்து வருகிறது , இத்தகைய குற்றங்கள் கிராமப்புறங்களில் குறைவாகவே நடக்கிறது . நகரங்களில் பெருகிவரும் மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாகவே குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று கூறியுள்ளார்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.