கர்நாடக மாநில சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க.,வின் முதல்வர் வேட்பாளராக ஜெகதீஷ் ஷெட்டரை முன்னிலைப் படுத்த பாஜக மாநில உயர் மட்டக் குழுவில் முடிவு செய்யப் பட்டுள்ளது.
பாஜக அரசை கவிழ்க்க, எதிர் கட்சிகள் தீவிர முயற்சியில்
ஈடுபட்டிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பாரதிய ஜனதா உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது : கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கான தயாரிப்புகளில் ஈடுபட உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டப் பேரவை தேர்தலை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சந்திக்க தீர்மானித்துள்ளோம். இதற்கு பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழு ஒப்புதல் தர வேண்டும் என கூறினார்
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.