காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் பாஜக, ஆர்எஸ்எஸ். அமைப்புகள் பயங்கரவாத பயிற்சிமுகாம்களை நடத்துகின்றன எனும் உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்துக்கு , காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.

“”பா.ஜ.க.,வும், ஆர்எஸ்எஸ்சும் தேசிய அமைப்புகள். உள்துறை அமைச்சரது கருத்தில், காங்கிரஸ்சின் கேடு விளைவிக்கும் மனப் பாங்கு பிரதிபலிக்கிறது. அவரது கருத்து கடும் ஆட்சேபத்துக்குரியது. ஏற்றுக் கொள்ள முடியாதகருத்து மட்டும் அல்ல, அபாயகரமானதும்கூட.

நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் தக்கது உள்துறை அமைச்சரின் இந்த கருத்தைவிட வேறு மோசமான ஒன்று இருக்கமுடியாது.

கோழைகளின் கூடாரமாக காங்கிரஸ் கட்சி இருப்பதை சில நேரங்களில் நான் உணர்கிறேன். ஏனெனில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடக்கிறது . பயங்கரவாதிகள் புற்றீசல்போல அதிகரித்து விட்டனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடும்கருவியை (பொடா சட்டம்) அவர்கள் காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது.

இந்த கருத்துக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும். ராகுல் காந்தியும், உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...