மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

 மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு  நாடுமுழுவதும்  நினைவஞ்சலி செலுத்தப்பட்டது மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் அவரது திருவுருவச்சிலைக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி ராஜ் காட்டில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் நடந்தநிகழ்ச்சியில், ஜனாதிபதி

பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் . சோனியா காந்தி, மூத்த பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர்.

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு கூட்டுபிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது . பக்தி பாடல்கள் பாடப்பட்டன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...