மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் அவரது திருவுருவச்சிலைக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி ராஜ் காட்டில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் நடந்தநிகழ்ச்சியில், ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் . சோனியா காந்தி, மூத்த பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ் மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர்.
காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு கூட்டுபிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது . பக்தி பாடல்கள் பாடப்பட்டன.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.