பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; 2014-ம் வருடம் நடைபெற இருக்கும் மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவேண்டும்.
கடைசி நேர குழப்பத்தை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது நல்லது. பிரதமர் பதவி 2014ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் முடிவடைந்து விடுகிறது. அந்த நேரத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவெடுப்பதை விட முன்கூட்டியே ஆலோசித்து முடிவுசெய்வதில் தவறொன்றும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.