இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அமெரிக்காவின் கவர்னர்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் கவர்னராக நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ,

நம்ரதா நிக்கி ஹாலே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். 38 வயதாகும் நிக்கி ஹாலேவுக்கு கணவரும், இரண்டு-குழந்தைகளும் இருக்கின்றனர் . இவர் தெற்கு கரோலினாவின்

மாகாண கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.

நம்ரதா நிக்கி ஹாலே தெற்கு-கரோலினாவி 86 -வது கவர்னராக பதவி ஏற்றுள்ளார். லூசியானா மாகாண கவர்னராக இருக்கும் .இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிண்டால், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் உட்பட பலர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

தெற்கு கரோலினா மாநிலத்தில் வெள்ளையினத்தை சேராத எவரும் இதுவரை கவர்னராக ஆனதில்லை. பெண்களும் கவர்னர் பொறுப்பு ஏற்றதில்லை. இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி அந்த இரண்டு சாதனைகளையும்-முறியடித்துள்ளார். மேலும், அமெரிக்க மாகாணத்தில் கவர்னர் பொறுப்பு ஏற்கும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை நிக்கி பெறுகிறார், இதன் மூலம் அமெரிக்காவில் யூதர்களுக்கு அடுத்து இந்தியர்கள் அதிக செல்வாக்கு பெற்றவர்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.

பதவி ஏற்பு விழாவில் பேசிய நிக்கி , “நம்மிடம் இல்லாததை தேடி அலைவதை விட, நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடையும் முறையை வளர்த்து கொண்டேன். கடின முயற்சியின் வாயிலாக இந்த பதவியை அடைந்துள்ளேன். இந்த மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் இன பேதமின்றி தொண்டாற்றுவேன். இந்த மாகாண மக்களுக்கு வாய்ப்பும், மகிழ்ச்சியும் காத்திருக்கிறது’ என்றார்.

{qtube vid:=q4ryEZAw674}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...