ராவணனை ராமன் கொன்றான்! காங்கிரசை ஊழல் கொல்லும்!!!

 ராவணனை ராமன் கொன்றான்! காங்கிரசை ஊழல் கொல்லும்!!!மக்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு அதைதீர்க்க நடவடிக்கை எடுக்கும் உண்மையான பிரதமர்தான் நாட்டிற்கு தேவை, பணவீக்கத்தை பற்றியெல்லாம் கவலை படாத பொருளாதார பிரதமர் தேவையில்லை என பா.ஜ.க , தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார். ‌

மேலும் கடந்த 9 வருடங்களாக பண வீக்கத்தை கட்டுப்படுத்த தற்போதையஅரசு தவறிவிட்டது என்றும் , ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் பணவீக்கம் குறையும் என்றும பிரதமர் உறுதி அளிப்பதாகவும், ஆனால் ஒன்றும் நடக்க வில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.

ராவணனை ராமன் கொன்றான் என்பதும், ஒசாமா வை ஒபாமா கொன்றார்_என்பதும் அனைவரும் அறிந்ததே , அதே போன்று காங்கிரசை ஊழல்கொல்லும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...