இளம் பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட பகுஜன் எம்.எல்.ஏ.போலீசாரால் கைது

உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., புருஷாத்தம் நரேஷ் துவிவேதி நேற்று போலீசாரால் கைது செய்ய பட்டார்.

நராயினி சட்டசபை தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட புரு ஷாத்தம் நரேஷ் துவிவேதி . தலித் வகுப்பை சேர்ந்த 17வயது பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்

. அதே நேரத்தில், எம்.எல்.ஏ.வின் புகாரின்பேரில் கடந்த மாதம் அந்த பெண் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் மாநிலத்தில் பெரிய பிரச்னையாக ஆனதை அடுத்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குபதிவு செய்யவும், கைது-செய்யவும் முதல்வர் மாயாவதி உத்தரவிட்டார். இதை அறிந்து புருஷாத்தம் நரேஷ் தலைமறைவானார்.

இருப்பினும் பாண்டா மாவட்டத்தில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டார், அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

{qtube vid:=j3npSqrbL30}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.