கர்நாடகவில் சமிபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியாததை தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க தலைவராகவும் இருந்த கேஎஸ்.ஈஸ்வரப்பா, தனது கட்சி தலைவர்பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, பாஜக.,வின் பாராளுமன்ற உறுப்பினர் பிரகலாத்ஜோஷியை கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமிப்பதாக இன்று புது டெல்லியில் அகிய இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார் .
பிரகலாத் ஜோஷி நியமனத்துக்கு கர்நாடக ஜனதா கட்சி தலைவர் பிஎஸ்.எடியூரப்பா வரவேற்றுள்ளார்.கட்சி மட்டத்திலும் அரசு மட்டத்திலும் அடிக்கடி தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் ஜோஷியின் தேர்வு வரவேற்க்க தக்கது என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.