பிரதமர்வேட்பாளர் குறித்து எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை

 பிரதமர்வேட்பாளர்  குறித்து எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை பாரதிய ஜனதா பிரதமர்வேட்பாளர் யார் என்பது குறித்து , உயர் மட்ட தலைவர்களிடையே எந்த விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை; இதுதொடர்பாக, பா.ஜ.க., பார்லிமென்ட் போர்டு தான் முடிவுசெய்யும்,” என்று , பாஜக., பொது செயலர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

பாட்னாவில், நிருபர்களிடம் இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு.,கூட்டணி அரசு, எல்லா விதத்திலும் தோல்விகண்டுள்ளது. இதனால், வரும் லோக் சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்து, பா.ஜ.க., ஆட்சியை கைப்பற்றும்.

பிரதமர் வேட்பாளர் குறித்து , பாஜக , உயர்மட்டத் தலைவர்களிடையே எந்த விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை. ராஜ்நாத்சிங் தலைமையில், எல்லா தலைவர்களும் ஓரணியில் உள்ளோம். பிரதமர்வேட்பாளர் யார் என்பது பற்றி கட்சியின், பார்லிமென்ட் போர்டுதான் இறுதி முடிவுசெய்யும். கட்சியின் நிலைகுறித்து, உரியநேரத்தில், மீடியாக்களுக்கு தெரிவிக்கப்படும். என்று ராஜிவ் பிரதாப்ரூடி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...