மும்பை கொலபா கடற்கரைபகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பை 3 மாதத்துக்குள் இடித்து தள்ள வேண்டும் என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .
அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு முழுவதும் இடிக்கப்பட வேண்டும். ஆதர்ஷ் குடியிருப்பு
கட்டப்பட்ட இடம் முன்புபோல் காலிமனையாக ஆக்க வேண்டும்’ என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம், 3 மாதத்துக்குள் குடியிருப்பை இடிக்காவிட்டால், மகாராஷ்டிரஅரசு அந்த பணிகலை மேற்கொள்ளும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, எதிர்காலத்தில் இதைபோல் விதிமீறல் நடைபெற கூடாது என்பதற்காகவே முழு கட்டடத்தையும் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, சட்டவிதி மீறல்களை ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தார்.
{qtube vid:=1WE3VBPnauM}
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.