ஆதர்ஷ் குடியிருப்பை 3 மாதத்துக்குள் இடித்து தள்ள வேண்டும்

மும்பை கொலபா கடற்கரைபகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பை 3 மாதத்துக்குள் இடித்து தள்ள வேண்டும் என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .

அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு முழுவதும் இடிக்கப்பட வேண்டும். ஆதர்ஷ் குடியிருப்பு

கட்டப்பட்ட இடம் முன்புபோல் காலிமனையாக ஆக்க வேண்டும்’ என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம், 3 மாதத்துக்குள் குடியிருப்பை இடிக்காவிட்டால், மகாராஷ்டிரஅரசு அந்த பணிகலை மேற்கொள்ளும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, எதிர்காலத்தில் இதைபோல் விதிமீறல் நடைபெற கூடாது என்பதற்காகவே முழு கட்டடத்தையும் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, சட்டவிதி மீறல்களை ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தார்.

{qtube vid:=1WE3VBPnauM}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.