காங்கிரஸ் கட்சி ஊழலிலேயே பிறந்து ஊழலிலேயே வாழ்கிறது

காங்கிரஸ் கட்சி ஊழலிலேயே பிறந்து ஊழலிலேயே வாழ்கிறது மத்தியஅரசின் நிலக்கரி ஊழலை கண்டித்தும், சி.பி.ஐ.,யில் மத்திய அரசின் தலையீட்டைகண்டித்தும் தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, இந்த காங்கிரஸ் கட்சி ஊழலிலேயே பிறந்து, ஊழலிலேயே வளர்ந்து, ஊழலிலேயே வாழ்கிறது. இதுவரை சொல்லப்பட்ட இந்த மத்திய அரசின் மிகப்பெரிய ஊழலான 2ஜியைவிட தற்போது மாபெரும் ஊழல் நிலக்கரிதுறையில் நடந்துள்ளது.

1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் நிலக்கரிசுரங்கத்தில் நடந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக பயன் படுத்தி வருகிறது. எங்கள் கோரிக்கைகளை தமிழகமக்களின் சார்பாக இந்த ஊழல் பற்றி தமிழக கவர்னரிடம் மனுவாக அளிக்கஉள்ளோம். கட்சத் தீவை மீட்க தமிழக சட்ட சபையில் தீர்மானம்கொண்டு வந்ததை பா.ஜ.க., முழுமனதோடு ஆதரிக்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் போது முதலில் எதிர்த்தது பா.ஜ.க.,தான். என்று பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...