மாட்டின் இறைச்சி ஒரு நோய்

  மாட்டின் இறைச்சி ஒரு நோய் புகழ்பெற்ற இஸ்லாமிய தத்துவ மேதையும், பாக்தாத் இஸ்லாமிய மையத்தை தோற்றுவித்தவருமான அல்கஸ்அலி (1058-1111AD), அஹ்ய உல் தீன் (Revival of Religoious Science) என்னும் புத்தகத்தில்,

 

" மாட்டின் இறைச்சி ஒரு நோய்(மார்ஸ்), அதன் பால் புனிதமானது, ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் அதன் நெய் ஒரு மருந்து.பசு மனித குலத்திற்கு தாயைப்போல.மனிதர்க்கு இறையருளை போல் அனைத்தையும் தரவல்லது. தாய் குழந்தைக்கு பாலூட்டுவதை போல் மனித சமூகதிர்க்கே பாலை கொடுக்கிறது. பசுவின் பால் மூளைக்கும் நினைவாற்றலுக்கும் நல்லது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

உறுதியான மூளை உள்ளவன் அல்லாவை என்றும் நினைத்திருப்பான்.அதனால் பால் மனிதகுலத்தின் அடிப்படை தேவை. அப்படிப்பட்ட மாட்டை கொள்வது கொடிய பாவம். அசைவ உணவுக்கு மற்ற வழிகள் உள்ளபோது, மனித குலத்தின் நன்மை கருதி பசுவை கொல்வதை நிறுத்த வேண்டும். பசுக்களை காப்பது மானுட கடமை மட்டும் அல்ல அது ஒரு இறைகடனும் ஆகும்"

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி சொன்னால் கிணற்றிலும் குதி� ...

மோடி சொன்னால் கிணற்றிலும் குதிப்பேன் – அண்ணாமலை ''கிணற்றில் குதி என்று பிரதமர் மோடி சொன்னாலும், கண்ணை ...

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உ ...

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் – சீமான் புகழாரம் தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் என்று ...

எந்த உத்தரவாதமும் இன்றி ரூ 33 லட் ...

எந்த உத்தரவாதமும் இன்றி ரூ 33 லட்சம் கடன் – பிரதமர் மோடி பெருமிதம் ''எந்த உத்தரவாதமும் இல்லாமல் நாட்டு சாமானிய மக்களுக்கு ரூ.33 ...

10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதி கொடுத� ...

10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதி கொடுத்திருக்கிறேன் – பிரதமர் மோடி ''தமிழகத்திற்கு எவ்வளவு நிதி கொடுத்தாலும், சில பேருக்கு காரணமே ...

துபாய் பட்டத்து இளவரசர் பிரதமர� ...

துபாய் பட்டத்து இளவரசர் பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருகை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று (ஏப்ரல் ...

பிரதமருக்கு நன்றி கூறாத முதல்வ� ...

பிரதமருக்கு நன்றி கூறாத முதல்வர் ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் – தமிழிசை ஆவேசம் : ''பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...