20 மணிநேரம் ஆனபின்னும் கொலையாளிகள் இனம் காணப்படாதது கண்டனத்துக்குரியது

 20 மணிநேரம் ஆனபின்னும் கொலையாளிகள் இனம் காணப்படாதது கண்டனத்துக்குரியது  ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டு 20 மணிநேரம் ஆனபின்னும் கொலையாளிகள் இனம் காணப்படவில்லை, அதற்கு முதல்வர் சிறப்புகவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று சேலம்வந்த அவர், பாஜக மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உடலுக்கு இறுதிமரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய போது,

ரமேஷைக் கொன்ற குற்றவாளிகள் யாரும் இதுவரை கைதுசெய்யப் படவில்லை. இதுவரை இந்து இயக்கத்தவர்கள் கொலைசெய்யப்பட்டதில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் மெத்தனமாக இருந்ததுபோல், ரமேஷ் கொலையையும் அப்படியே விட்டு விடாமல் போலீஸார் குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும்.

இதில், முதல்வர் தலையிட்டு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். 20 மணிநேரம் ஆன பின்பும் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்பது கண்டனத்துக் குரியது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...