அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல

அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல வேலூரில் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இதில் தீவிர புலனாய்வு செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டிக்கப்படவேண்டும். வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலையை விசாரிக்கநியமிக்கப்பட்ட சிபிசிஐடி. போலீசார் அரவிந்த்ரெட்டி கொலையையும் சேர்த்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

வெள்ளையப்பன், ரமேஷ் ஆகியோரை 3 பேர்கொண்ட கும்பல் கொலைசெய்துள்ளனர். குற்றவாளிகள் நிதானமாக, பதற்ற மில்லாமல் கொலைசெய்து உள்ளனர். மேலும் வெடிகுண்டுகள்வைத்து இருந்துள்ளனர். இரண்டு கொலைகளும் ஒரேமாதிரி செய்யப்பட்டுள்ளன. தனி நபருக்காக கொலை செய்யப்பட வில்லை அச்சுறுத்தல் இருக்கவேண்டும் என்று கொலை செய்யப்பட்டுள்ளது. எனவே, உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...