வெங்காயம் விலை உயர்வு ஏழைகளின் விழிகளில் கண்ணீரை வரவழைத்துள்ளது

ஜார்கண்ட் மாநில தலை நகர் ராஞ்சியில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரவியூகம் தொடர்பாக பாஜக. தலைவர்களுடன் கலந்துரையாடவந்த பாஜக. மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஐ.மு.,கூட்டணி தலைமையிலான கடந்த 9 1/2 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து அத்தியாவசியபொருட்களின் விலைவாசியும் வரலாறுகாணாத அளவிற்கு பன் மடங்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக, வெங்காயம் கிடு கிடு விலையுயர்வு ஏழைமக்களின் விழிகளில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

1998ம் ஆண்டு இதைப் போல வெங்காயத்தின் விலை உயர்வினால்தான் டெல்லி ஆட்சியை பாஜக. இழக்கநேரிட்டது. தற்போதும் உயர்ந்துவரும் வெங்காயத்தின் விலை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்தியஆட்சியை நிச்சயமாக கவிழ்த்துவிடும்.

2014 – பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையில் நாடுதழுவிய அளவில் 100 இடங்களில் தேர்தல்பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.