‘எனக்கு ரத்தத்தை தாருங்கள், உங்களுக்கு நான் சுதந்திரம் தருகிறேன்’ என்ற நேதாஜியின் அறைகூவல், நாட்டின் விடுதலைக்காக போராடிய லட்சக்கணக் கானோருக்கு உத்வேகத்தை அளித்தது. தனது சிந்தனைகள், வார்த்தைகள் ....
பெற்றதாயை மம்மி என்று உதட்டோடு அழைக்காமல், அம்மா என்று உள்ளத்திலிருந்து கூப்பிடுங்கள் என துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
பிரபல கர்நாடக இசைமேதையான எம்எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளையொட்டி, ....
விவசாயக் குடும்பத்தைச்சேர்ந்த வெங்கய்யா நாயுடு இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பிறந்த முதல் குடியரசுத் துணைத்தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் முடிந்ததைத் ....
ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பதிலளிக்க மாட்டார் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுவிவகாரம் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் ....
வரும் 2020ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது இன்றிய மையாதது. எனவே, நிலம் கையகப் படுத்தும் மசோதா நிறைவேறவேண்டிய அவசியத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ....
சென்னை நகரின் மறு சீரமைப்புக்கு முதல் கட்டமாக 4,500 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை, நகர்ப்புற ....
பிரான்ஸ் நாட்டில் வெங்கய்யா நாயுடுவின் விமான டிக்கெட் ரத்தான தால் கொட்டும்மழையில் 600 கிமீ காரில் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு பிரான்ஸ் வருத்தம் ....
ஜார்கண்ட் மாநில தலை நகர் ராஞ்சியில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரவியூகம் தொடர்பாக பாஜக. தலைவர்களுடன் கலந்துரையாடவந்த பாஜக. மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ....
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக முன்னாள் தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். ....