மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடவெங்கையாநாயுடு திருச்சி வருகை

 திருச்சியில் பா.ஜ.க சார்பில், இளம்தாமரை மாநாடு வரும், 26ம் தேதி நடைபெறுகிறது . மாநாட்டில் குஜராத்முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக இணையதளம் மூலம் மாநாட்டில்பங்கேற்க விருப்பம் உள்ளோர், முன்பதிவு செய்துவருகின்றனர்.

பொன்மலை ஜிகார்னர் மைதானத்தில் நடக்கும் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை, தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

மாநாடு மேடை அமையும்இடம், மைதானத்தை பார்வையிட, மூத்த தலைவர் வெங்கையாநாயுடு நாளை திருச்சிவருகிறார். மேலும் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் ரவி மினி ஹாலில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து , அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...