நரேந்திரமோடி பன்முகத் தன்மை கொண்டவர்

 குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆற்றல், உறுதித்தன்மை, வளர்ச்சிக்கு வழிகாணும் பாங்கு போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்

அவர் மேலும் கூறியது: பிரதமர்பதவி வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டது பா.ஜ.க.,வில் மட்டுமன்றி, பொதுமக்களிடமும் மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளது.

மோடியை பிரதமர்வேட்பாளராக நிறுத்துவதை கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி எதிர்க்க வில்லை. நான்குமாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு அறிவிக்கலாமே என்று தான் அவர் கூறியுள்ளார். பா.ஜ.க ஒரு ஜனநாயக கட்சி. கட்சிதான் மோடியை பிரதமர்வேட்பாளராக அறிவித்துள்ளது .

எங்களைப்போல் காங்கிரஸால் பிரதமர்வேட்பாளர் யார் என அறிவிக்க இயலாது. அப்படி அறிவிக்க அவர்களில் யார் இருக்கிறார்கள். பா.ஜ.க ஆளும்மாநிலங்களின் நிர்வாகத் திறமை, வளர்ச்சியை முன்னிறுத்தி மக்களவைத்தேர்தலை சந்திப்போம். தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சிலகட்சிகள் இணையக் கூடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...