ஒரேநேரத்தில் பல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் நரேந்திர மோடி

 ஒரேநேரத்தில் பல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் நரேந்திர மோடி என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி அவரை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ரூ. 3,671 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் புதிய மின்நிலைய திறப்பு விழாவில்பேசிய அத்வானி, கிராமப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கவேண்டும் என்பது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை போலவே சட்டீஸ்கர் முதல்வர் ரமன்சிங்கின் கனவாகும்.

ஒரே நேரத்தில் பலகிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் மோடி. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான் சட்டீஸ்கர் மாநிலத்தை உருவாக்கும்பொறுப்பை என்னிடம் வழங்கினார். ஓட்டுவங்கி அரசியலுக்காக நாங்கள் இந்த மாநிலத்தை உருவாக்கவில்லை. மக்கள்நலனுக்காக உருவாக்கினோம். பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிதான் முதன்முதலில் கிராம பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்குவதில் தீவிரம்காட்டியவர். அடிப்படை கட்டமைப்பு, மின்சாரத் துறையில் குஜராத் பெருமளவு முன்னேறியுள்ளது என்று மோடியை புகழ்ந்து பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...