தேர்தலில் கட்டாயம் மக்கள் ஓட்டளிக்கவேண்டும் என்ற மோடியின் கருத்து வரவேற்க தக்கது இதை நான் ஆதரிக்கிறேன் என்று அத்வானி தெரிவித்துள்ளார் .
தனது வலைப்பக்கத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது , தேர்தலின் போது, மக்கள் தங்களது கடமையை நிறைவேற்ற கட்டாயம் ஓட்டளிக்கவேண்டும். பிடிக்காத வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை குறித்து சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும்பட்டன் இருப்பதன் மூலம் தவறான வேட்பாளர்களை வாக்காளர்கள் அடையாளம்காண முடியும் என்றார். இதன் மூலம் முன்னர் மோடியின் கருத்தினை அத்வானி ஆதரித்து தனதுகருத்தினை கூறியுள்ளார்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.