”மோடி பிரதமரானால், குஜராத்தை போன்றே நாட்டை கடனில் மூழ்கடித்துவிடுவார்” என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கின் பொய்யான கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .
இது குறித்து பாஜ தலைவர்களில் ஒருவரான சித்தார்த் நாத்சிங் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ”குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றபோது, அம்மாநில தனிநபர்கடன் 39 சதவீதமாக இருந்தது. திட்டக்கமிஷன் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. இப்போது இது 9 சதவீதமாக குறைந்துள்ளது. தேசிய அளவில் தனிநபர்மீதான சராசரி கடன் ரூ 33 ஆயிரமாக உள்ளது. ஆனால், குஜராத்தில் இது ரூ 23 ஆயிரமாக உள்ளது. திக்விஜய் சிங்குக்கு பொருளாதாரம்பற்றி எதுவும் தெரியாது. அரசியலில் அவர் திவாலாகிவிட்டார்” என்றார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.