ராஜசேகரரெட்டியின் ஆட்சி காலத்தில் பல கோடி ஊழல்

ஆந்திரமாநிலத்தில் ராஜசேகரரெட்டியின் ஆட்சி காலத்தின் போது லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றபட்டன. இதில் பல கோடி மதிப்புள்ள ஊழல் நடந்துள்ளது. ராஜசேகர ரெட்டியின் குடும்பத்தினர் இணைந்து ஆந்திராவை கொள்ளை அடித்தனர். அந்த கொள்ளை இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி பள்ளகூடம் என்கிர கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏழைகளிடம் இருந்து வாங்கி உள்ளார். இந்த பணம் எங்கிருந்து வந்தது. உரிய கணக்கு வைத்திருக்கின்றாரா? ஆந்திர மக்கள் ஒரே குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...