நரேந்திரமோடியின் பேச்சில் எந்த விதிமீறலும் இல்லை

 பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பேச்சில் எந்த விதிமீறலும் இல்லை என்று கூறியுள்ள பாஜக தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸிற்கு தகுந்தவிளக்கம் அளிக்கப்படும் என கூறியுள்ளது. கடந்த 7ந்தேதி சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸ் கட்சியின் கைசின்னத்தை விமர்சித்ததாக புகார் எழுந்தது.

மோடியின் இந்தபேச்சு தேர்தல் விதிமீறல் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ்கட்சி புகார்செய்தது. அதன் பேரில் வரும் 16ந் தேதிக்குள் விளக்கம் தருமாறு மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மோடிபேசியதில் தவறு ஏதும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது.

அவருக்கு அனுப்பட்ட நோட்டீஸிற்கு தகுந்தபதில் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...