டில்லியில் காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர் கட்சியாககூட ஏற்றுக்கொள்ள வில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கூறியுள்ளார்.
ஐ.மு.கூட்டணி அரசுமீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில் நரேந்திரமோடி அலை வீசுவதால் 2014 பார்லிமென்ட் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆளுவார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரும் வலுவான கூட்டணியாக உருவெடுக்கும். ஷீலாதீட்சித்தை கெஜ்ரிவால் வெல்லுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். எதிர் கட்சியாகக் கூட காங்கிரஸ் கட்சி இருக்க மக்கள் அனுமதிக்கவில்லை. ஆகையால், தேர்தலுக்குபிறகு எதுவும் சாத்தியமே. லோக்பால் மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில், லோக்பால் தவறாகபோனால், அனைத்து அதிகாரமும் இந்திய ஜனாதிபதியிடம் சென்றுசேரும்.இவ்வாறு அவர் கூறினார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.