குஜராத்தில் அமைக்கப்படவுள்ள வல்லபபாய்படேல் சிலைக்கு நாடுமுழுவதிலும் 7 லட்சம் கிராமங்களில் இருந்து இரும்புசேகரிக்க செல்லும் 1,000 லாரிகளை நரேந்திரமோடி ஆமதாபாத்தில் சனிக்கிழமை கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.
இந்தியாவின் இரும்புமனிதர் என போற்றப்படும் வல்லபபாய் படேலுக்கு குஜராத்தில் உள்ள நர்மதா நதிக்கரை ஓரம் உலகிலேயே மிக உயரமான இரும்புச்சிலை அமைக்க மோடி முடிவுசெய்துள்ளார். இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் கிராமங்களிலிருந்து இரும்பு சேகரிக்கப்படுகிறது.
இதற்காக 3 லட்சம் பெட்டிகளுடன் 1,000ம் லாரிகள் ஆமதாபாத்திலிருந்து சனிக்கிழமை அனுப்பப்பட்டன. அவற்றை நரேந்திர மோடி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.