எடியூரப்பா வருகை பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம்

 கர்நாடகத்தில் எடியூரப்பா வருகையினால் பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம் கிடைத்துள்ளதாகவும், இதையடுத்து வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைப்பெறும் என்று முன்னாள் துணை முதல்வர் கே.ஈஸ்வரப்பா கூறியுள்ளார் .

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரே சுவரர் திருக் கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனத்துக்காக செவ்வாய்க் கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கர்நாடகத்தில் பா.ஜ.க இரு பிரிவானதால் வாக்குகள்சிதறின. இதனால் காங்கிரஸ்கட்சி கடந்த சட்டப் பேரவையில் வெற்றிபெற்றது. ஆனால், தற்போது நாடெங்கும் நரேந்திரமோடி அலை வீசுகிறது. ஆகவே, நரேந்திரமோடியை பிரதமராக்கும் வகையில் எடியூரப்பா மீண்டும் தாய் கட்சியில் நிபந்தனை ஏதுமின்றி இணைகிறார்.

எடியூரப்பாவின் வருகையால் பா.ஜ.க கூடுதல் பலம்பெற்றுள்ளது. ஆகவே, வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகத்தில் 28 மக்களவை தொகுதிகளில் குறைந்தது 22 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும். நான்கு வடமாநிலத் தேர்தல்களில் காங்கிரஸூக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் நரேந்திரமோடியின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. ஆகவே, வரும் மக்களவைத்தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...