ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைஅறிக்கையை சிபிஐ வரும் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு-இருந்தது. எனவே சி.பி.ஐ. பல்-வேறு முக்கிய நடவடிக்கைகளை
எடுக்கும் கட்டாயத்தில் இருந்தது
இந்நிலையில் இன்று காலையிலிருந்தே ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணைநடத்தினர். டெல்லி சிபிஐ,யின் தலைமை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது . இதனை தொடர்ந்து இன்று பிற்பகலில் சிபிஐ ராசாவை கைது செய்துள்ளது .
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.