ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைஅறிக்கையை சிபிஐ வரும் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு-இருந்தது. எனவே சி.பி.ஐ. பல்-வேறு முக்கிய நடவடிக்கைகளை
எடுக்கும் கட்டாயத்தில் இருந்தது
இந்நிலையில் இன்று காலையிலிருந்தே ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணைநடத்தினர். டெல்லி சிபிஐ,யின் தலைமை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது . இதனை தொடர்ந்து இன்று பிற்பகலில் சிபிஐ ராசாவை கைது செய்துள்ளது .
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.