சென்னையில் வரும் திங்கள் கிழமை (மார்ச் 10) ம.தி.மு.க நடத்தும் மனித உரிமைப்பாதுகாப்பு மாநாட்டில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பங்கேற்கிறார்.
எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தமாநாட்டில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.