வாரணாசியில் போட்டியிடுவது குறித்து மோடியுடன் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என, பாஜக. மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார். இதை பத்திரிகைகளின் விளையாட்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும்
வகையிலோ, மோடியின் மதிப்பு, மரியாதையை பாதிக்கும்வகையிலோ கட்சி மேலிடம் எந்தமுடிவும் எடுக்காது என்று நான் உறுதி கூறுகிறேன்,’
இந்நிலையில், வாரணாசியில் போட்டியிடுவது என்ற முடிவிலிருந்த ஜோஷி, மோடிக்கு வாரணாசியை விட்டுகொடுத்து விட்டு, கான்பூர் தொகுதியில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.