கூட்டணியில் 99.5 சதவீதம் பிரச்னைகள் பேசி தீர்க்கப் பட்டுவிட்டது

 பாஜக தேசிய செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் சென்னை வந்துள்ளார். அவர் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; கூட்டணியில் 99.5 சதவீதம் பிரச்னைகள் பேசி தீர்க்கப் பட்டுள்ளது. தற்போது, சிறுசிறு பிரச்னைகள் மட்டுமே உள்ளது. அவையும் சுமுகமாக முடியும். கூட்டணிகட்சி தலைவர்களிடம் ஒப்புதல்பெற்று தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஓரிரு தொகுதிகளில் தே.மு.தி.க, பா.ம.க.,வுக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. இது தான் பிரச்னைக்கு காரணம். இதுதொடர்பாக பேசிமுடிவு எடுக்கப்படும். தொகுதிபங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை சென்னைக்கு அழைத்திருந்தோம். நாளை மறுநாள் டெல்லியில் பாஜக தேர்தல்குழு கூட்டம் நடைபெறுகிறது. எனவே ராஜ்நாத் சிங், சென்னைக்கு வரும் தேதி நாளைதான் முடிவாகும். இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...