சோனியா காந்தியை எதிர்த்து உமா பாரதி போட்டியா

 சோனியா காந்தி போட்டியிடவுள்ள ரேபரலிதொகுதியில் அவரை எதிர்த்து உமா பாரதியை களமிறக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரலி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவரை எதிர்த்துபோட்டியிட சரியான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்றும், இதற்கு உமா பாரதியே தகுதியானவர் என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கருத்துத் தெரிவித்திருந்தார். ஏற்கனவே ஜான்சி தொகுதிக்கு உமா பாரதியை பாஜக அறிவித்துள்ள நிலையில், இப்போது பாஜக உமாபரதியை, சோனியா காந்திக்கு எதிராக களமிறக்கலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதியில் வலுவான வேட்பாளரை களமிறக்க காங்கிரஸ் ஆலோசித்துவரும் நிலையில், பா.ஜ.க.,வும் சோனியாவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை களமிறக்க ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...