அனைத்து தரப்பினரும் முன்னேறுவதன் மூலமே நாடுமுன்னேற முடியும்

 அனைத்து தரப்பினரும் முன்னேறுவதன் மூலமே நாடுமுன்னேற முடியும் என்றும், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளிடம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

ம.பி., மாநிலம் மாண்ட்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர், அனைத்து மாநிலங்களும் ஒன்று போல் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கலாச்சாரத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு உருவாக்கும்.

மக்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களுடன் கைகுலுக்குவதும், அதிகாரம் கிடைத்தவுடன் அவர்களை உதாசீனப் படுத்துவதுமே காங்கிரஸ் கட்சியின்வழக்கம். அவர்கள் விலைவாசி உயர்வு குறித்தும் மத்திய அரசின் ஊழல்கள் குறித்தும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.

ஆதிவாசிகளின் முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரபாதுகாப்பு ஆகியவை பாஜக அரசின் முன்னுரிமைப் பணிகளாக இருக்கும் , அனைத்து தரப்பினரும் முன்னேறுவதன் மூலமே நாடுமுன்னேற முடியும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...