பொன். ராதாகிருஷ்ணன் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்

 இந்தியாவிலேயே இஸ்லாமிய சமூகத்துக்கு அதிக இட ஒதுக்கீட்டைக் கொடுத்துள்ள மாநிலம் குஜராத் என்பதை புள்ளி விவரத்தோடு என்னால் கூறமுடியும் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ பேசியுள்ளார்.

கன்னியா குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வைகோ புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:

குஜராத்தில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்பதை சிறுபான்மை மக்கள் மறந்துவிடக் கூடாது. இந்தியாவிலேயே இஸ்லாமிய சமூகத்துக்கு அதிக இட ஒதுக்கீட்டைக் கொடுத்துள்ள மாநிலம் குஜராத்மாநிலம் என்பதை புள்ளிவிவரத்தோடு என்னால் கூறமுடியும்.

மத்தியில் ஊழலற்ற, நேர்மையான, தமிழகத்தை வஞ்சிக்காத ஓர் அரசு நரேந்திரமோடி தலைமையில் அமையவேண்டும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அவர் மத்திய அமைச்சராக வர வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...