பாகிஸ்தானுடனான அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

கடந்த ஜனவரி 27 ம் தேதி , அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் இரண்டு பாகிஸ்தானியரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார், இதை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால், ஆயுதங்களுடன் வந்த இருவரால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற

அச்சத்தின் காரணமாக தற்காப்புக்காக சுட்டதாக அமெரிக்க உள்துறை-அமைச்சக அதிகாரி விளக்கமளித்தார் .

இந்நிலையில் ரேமண்டை விடுதலை செய்யவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது . இதற்கு பாகிஸ்தான் ஒப்பு கொள்ளவில்லை. அவரை தங்கள் நாட்டின் சட்டப்படி-தான் விசாரிப்போம் என பதில் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ரேமண்டை விடுதலை செய்யும்வரை அந்த நாட்டுடனான அனைத்து-முக்கிய நிகழ்வுகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்த முடிவால், பாக். அதிபரின் அமெரிக்க பயணம், அமெரிக்கா -பாகிஸ்தான். இடையேயான பேச்சுவார்த்தை, ஆகியவை பாதிக்கப்படும் என தெரியவருகிறது .

{qtube vid:=n8Cp-qDjWik}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...