வாழும் நபர்களின் வாழ்க்கையை பள்ளிகளில் பாடமாக வைக்கக்கூடாது

 வாழும் நபர்களின் வாழ்க்கையை பள்ளிகளில் பாடமாக வைக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாகவைக்க ம.,பிரதேசம் மற்றும் குஜராத் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து டிவிட்டர் இணையத் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி, வாழும் தனிநபர்களின் வாழ்க்கையை குறித்து பள்ளிகளில் பாடத்திட்டம் வைக்க கூடாது என்பதே தமது நிலைப்பாடு என கூறியுள்ளார். ஏராளமான சிறந்த தலைவர்கள் இந்தியாவின் வளர்சிக்காக பாடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள மோடி அவர்களது வாழ்க்கை வரலாற்றை இளம் தலை முறையினர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...