வால்பாறை டீ எஸ்டேட்டில் வேலை பார்த்த 3 பெண்கள் காட்டு யானை மிதித்து பலியாகினர
வால்பாறை பகுதியில் இருக்கும் பெரியகல்லாறு டேன்டீ எஸ்டேட் தோட்டத்தில் பெண்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டு யானை 3 பெண்களை மிதித்து கொன்றது . இதில் இறந்தவர்கள் கதிஜா, பரமேஸ்வரி, செல்லத்தாய் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.