மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிச்சயம் நிறைவேற்றுவோம்

 மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என மக்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று விவாத நேரத்தின் போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “பெண்களுக்கான சம உரிமைகுறித்து அனைத்து கட்சிகளும் பேசுகின்றன. ஆனால் அதனை நிறைவேற்ற முனைப்புடன் இருப்பது பாஜக தான்.

குஜராத்தில் ஒருபெண்ணை முதல்வராக்கினோம், அவையிலும் பெண்களுக்கு 25% பங்கு வழங்கப்பட்டுள்ளது. நமது அவைத் தலைவர்கூட பெண்தான்.

நான் இப்போது இங்கிருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்வது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவெற்றும் போது, அதற்கு அனைத்துகட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளிக்கவேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, இந்த மசோதாவிற்கு பாஜக ஆதரவு அளித்தது என்பதை மறந்துவிட கூடாது.

பெண்களுக்கு எதிரான வன் முறைகளை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள கூடாது என்று, நாட்டில் நடந்து வரும் சிலமோசமான சம்பவங்கள் நமக்கு உணர்த்துக்கின்றன. இதுபோன்ற வன்முறைகளை ஒடுக்க பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு உதவி புரியும்” என்று சுஷ்மா அவையில் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...