உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியைக் காண வருமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டி வரும் ஜூலை 13-ம் தேதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியை காண வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் அதிபர் தில்மா ரவுசஃப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் பிரேசில்செல்வது தொடர்பாக பிரதமர் மோடி இறுதிமுடிவு எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.