போர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர்

அமெரிக்காவில் உள்ள ஐ.நா, பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ‘பாதுகாப்பு’ மற்றும் ‘மேம்பாடு’ தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது உரையை வாசிப்பதற்கு பதிலாக, போர்ச்சுக்கல் நாட்டின் உரையை வாசிக்க தொடங்கினார் .

 

இதன் காரணமாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள்-மத்தியில் சலசலப்பு உருவானது . உடனே இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி கிருஷ்ணாவிடம் தவறை சுட்டி காட்டினார். தவறை உணர்ந்த கிருஷ்ணாவும், பிறகு தனது உரையை வாசித்தார். மூன்று நிமிடங்கள் இந்த குழப்பம் நீடித்தது.

இது குறித்து எஸ்எம்.கிருஷ்ணா கூறுகையில்; உரையை மாற்றி-வாசித்ததில் தவறு ஒன்றும் கிடையாது ; அது ஒரு பெரிய விஷயமும் இல்லை . நிறைய பேப்பர்கள் என் முன்னால் கிடந்ததால், இந்த தவறு நிகழ்ந்து விட்டது என தெரிவித்துள்ளார்

  Tamilthamarai talk;

 எத்தனை அலட்சியமான பதிலை இந்திய வெளியுறவு துறை அமைசர் தெரிவித்துள்ளார் ஒரு பேச்சு போட்டிக்கு போவதற்க்கு கூட ஆயிரம்-முறை அதை படித்து தன்னைதயார் செய்து_கொண்டு செல்லுகின்ற போது ஒரு-நாட்டின் பிரதிநிதியாக உலகநாடுகள்
கூடியிருக்கின்ற சபையில் பேசும்போது எத்தனை கவனமாக இருக்கவேண்டும் , இந்தியாவை பற்றி ஒரு வார்த்தை மாற்றி சொன்னார் என்பதற்காக ஹிட்லரை எதிர்நின்ற சுபாஷ் சந்திர போஸ் உன் உதவியே தேவையில்லை என்று திரும்பி வந்த போது தோன்றியபெருமை..இதோ இவர்களை போன்று உள்ளவர்களால் குலைந்து போகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...