ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்கமுடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
தெலங்கானா குறித்து அவ தூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடிஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கைவிடுத்த அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவின் பேச்சுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் தெரிவித்துள்ளார் .
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.