ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்கமுடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
தெலங்கானா குறித்து அவ தூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடிஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கைவிடுத்த அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவின் பேச்சுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் தெரிவித்துள்ளார் .
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.