அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் நாட்டுக்கு செல்வது ஏன்? சுப்ரமணிய சாமி

அமைச்சர்-துரைமுருகன் அடிக்கடி துபாய் நாட்டுக்கு செல்வது ஏன், என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; ஸ்பெக்ட்ரம் ஊழலில் , பல்வா கைது செய்யப்பட்டுள்ளார்-. குஜராத்தில்

இவருக்கு சொந்தமாக தனி விமான தளம் இருக்கிறது , தனி விமானங்களும் இருக்கிறது . இந்த விமானங்கள் மூலம் சோனியாவின் தங்கைகள் துபாய்க்கு- சென்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை-நடத்தும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் .

அமைச்சர் துரைமுருகன் துபாய்க்கு அடிக்கடி செல்கிறார். துபாயில் இவருக்கு என்ன வேலை, இதற்க்கு துரைமுருகனே விளக்கம் தரவேண்டும் . விளக்கம் தரா விட்டால் நானே கண்டுபிடித்து வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...