முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்_வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதை தொடர்ந்து அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் .
2ஜி ஊழலில் ராசா கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் . அவர் இதுவரை தில்லியில் உள்ள சிபிஐ,யின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் லாக் அப்பில் தான் அடைக்கப்பட்டிருந்தார்.
சிபிஐ, யின் காவல்-முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.அவரை மேலும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி கோராததால் மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
{qtube vid:=3bEm4xpwaCQ}
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.