முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்_வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதை தொடர்ந்து அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் .
2ஜி ஊழலில் ராசா கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் . அவர் இதுவரை தில்லியில் உள்ள சிபிஐ,யின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் லாக் அப்பில் தான் அடைக்கப்பட்டிருந்தார்.
சிபிஐ, யின் காவல்-முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.அவரை மேலும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி கோராததால் மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
{qtube vid:=3bEm4xpwaCQ}
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.