முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்_வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதை தொடர்ந்து அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் .

2ஜி ஊழலில் ராசா கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் . அவர் இதுவரை தில்லியில் உள்ள சிபிஐ,யின்  தலைமை அலுவலகத்தில் இருக்கும்  லாக் அப்பில் தான் அடைக்கப்பட்டிருந்தார்.

சிபிஐ, யின்  காவல்-முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.அவரை  மேலும் காவலில் எடுத்து விசாரணை நடத்த  சிபிஐ அனுமதி கோராததால்  மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப  நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

{qtube vid:=3bEm4xpwaCQ}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...