முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்_வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதை தொடர்ந்து அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் .
2ஜி ஊழலில் ராசா கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் . அவர் இதுவரை தில்லியில் உள்ள சிபிஐ,யின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் லாக் அப்பில் தான் அடைக்கப்பட்டிருந்தார்.
சிபிஐ, யின் காவல்-முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.அவரை மேலும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி கோராததால் மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
{qtube vid:=3bEm4xpwaCQ}
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.