மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலி தனமான போராட்டங்களை நடத்தி, தனது கடமையை முடித்து கொண்டதாக காட்டும் திமுக,வின் செயல் கண்டிக்கத்தக்கதாகும் , என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
கடந்த காலங்களில் 500க்கும் அதிகமான தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், மீனவர்களாலும் கொல்லபட்டுள்ளனர். இந்த செயல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டிக்க தவறியதன் காரணமாக தான், தற்போது 106மீனவர்களை சிறை பிடிக்கும் அளவிற்கு துணிந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.