வையகம் தழைக்க வளரும் ஆர்.எஸ்.எஸ்.

 ஆர்.எஸ்.எஸ். என்றாலே தினசரி சந்திப்பது (ஷாகா) என்பது அதன் தனித்தன்மை. கடந்த ஆண்டைக் காட்டிலும் 4500 ஷாகாக்கல் அதிகரித்துள்ளது. இவைகளில் 18௦௦ புதிய இடங்களாகும். 'மிலன்' என்று அழைக்கப்படுகிற வாராந்திரக் கூடுதல்களும் 2,650 அதிகரித்துள்ளது. நாடெங்கிலும் தற்போது 43,748 (ஷகாக்கள்) தினசரி சந்திப்புக்கள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ஆந்திராவில் 'ஹூட் ஹூட்' புயல் வீசித் தாக்கியபோது அம்மாநிலத்தின் மாவட்ட அளவிலான ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களின் கூட்டம் திருப்பதியில் நடிபெற்றுக் கொண்டிருந்தது. இருந்தபோதிலும் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் புயல் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

புயல் நிவாரண பணியில்

எங்கும் மின்சாரம் இல்லை. எங்கு தேடினாலும் சாப்பிட உணவு கிடைக்கவில்லை. அதைவிடத் துயரம் குடிநீர் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. அனால் நகரெங்கும் தண்ணீர் மாயம். உடனடியாக நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து 3௦,௦௦௦ மெழுகுவர்த்தி, லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் பாக்கெட்டுகள், பால், பால்பவுடர், பிஸ்கட், உணவுப் பொட்டலங்கள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு ஸ்வயமசேவகர்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

உலகமெங்கும் ஹிந்து ஒற்றுமை

தற்சமயம் 36 அயல் நாடுகளில் மொத்தம் 636 கிளைகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 9 நாடுகளில் 13 இடங்களில் பண்புப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றன.இவற்றில் மொத்தம் 571 பேர் பயிற்சி பெற்றனர். மேலும் மகளிர் முகாம்கள் 10 இடங்களில் நடைபெற்றன.

அமெர்க்காவில் குரு வந்தனம்

'குரு வந்தனம்' செய்வது, குருவைப் போற்றுவது நமது நாட்டில் இயல்பானது. ஆனால் அமெரிக்காவிலும் நமது இந்த பண்பாடு பரவுகின்றது. இவ்வருடம் அமெரிக்காவில் வசித்து வருகிற மாணவர்களால் சிறப்பாக 'குரு வந்தன' தினம் கடைபிடிக்கப்பட்டது. அங்கு 38 பகுதிகலில் படித்து வருகிற மாணவர்கள் ஒருங்கினைந்து இந்நிகழ்சியை நடத்தினர். அவர்கள் ஆசிரியர்களுக்கு பாரத பூஜை செய்து, ஆரத்தி எடுத்து குருவை வணங்கினர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வதித்தனர். 475 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். மொத்தம் 2,250 மாணவ,மாணவிகள் இந்த குருவந்தனம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

100க்கும் அதகமான கோயில் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கூட்டம்நடைபெற்றது.

இங்கிலாந்தில்

"பாரதத்தில் ஆர்.எஸ்.எஸ்." என்ற பெயரில் ஏற்பாடு செய்யபட்டிருத நிகழ்ச்சியில் அங்கு செயல்பட்டு வருகிற 40 அமைப்புகளிலிருந்து 150 பேர் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...