இந்தியப் பிரதமர் ஒருசிறந்த நிர்வாகி என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவில் முடங்கிக்கிடந்த அரசு இயந்திரத்தையே அவர் தனது சிறந்த நிர்வாக திறமையால் திறம்படசெயல்பட வைத்துள்ளார் என்று ஒபாமா தனது பாராட்டு உரையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மோடி ஒருசிறந்த செயல்வீரர் என்று ஒரு மாதத்துக்கு முன்புதான் ஒபாமா பாராட்டியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.